உள்ளடக்கத்திற்குச் செல்க

Timaeus பற்றிய பைபிள் வசனங்கள்

1 வசனம் · 1 அம்சம்

"Timaeus" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.