Publicans பற்றிய பைபிள் வசனங்கள்: The collectors of the public taxes
The collectors of the public taxes பற்றிய வசனங்கள்
இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார்.