உள்ளடக்கத்திற்குச் செல்க

Andrew பற்றிய பைபிள் வசனங்கள்: Asks the Master privately about the destruction of the temple

2 வசனங்கள் · 10 அம்சங்கள்

Asks the Master privately about the destruction of the temple பற்றிய வசனங்கள்

  1. பின்பு, ஆலயத்திற்கு எதிரேயுள்ள ஒலிவமலையில் இயேசு உட்கார்ந்திருக்கையில், பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் தனிமையாக அவரிடத்தில் வந்து,

  2. “இந்தக் காரியங்கள் எப்பொழுது நிகழும்? இவையெல்லாம் நிறைவேறப்போகிறது என்பதற்கு எது முன் அடையாளமாக இருக்கும்? எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டார்கள்.