உள்ளடக்கத்திற்குச் செல்க

Abiram பற்றிய பைபிள் வசனங்கள்: 2. Son of Hiel

1 வசனம் · 2 அம்சங்கள்

2. Son of Hiel பற்றிய வசனங்கள்

  1. ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே, ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான்.