உள்ளடக்கத்திற்குச் செல்க

Zalmon

1 verse

32.2300, 35.2700 கூகுள் வரைபடத்தில் காண்க

Zalmon பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய மனிதர்களும் சல்மோன் மலைக்கு ஏறிப்போனார்கள். அங்கே அபிமெலேக்கு கோடரியை எடுத்து மரத்தின் சில கிளைகளை வெட்டி, தனது தோளின்மேல் வைத்துக்கொண்டான். பின் அவனோடிருந்த மனிதர்களிடம், “நான் செய்வதைப்போல் நீங்களும் விரைவாகச் செய்யுங்கள்” என்றான்.