Tishbe
இவ்வாறும் அறியப்படுகிறார்: Tishbite
33.0100, 35.5600 கூகுள் வரைபடத்தில் காண்க
Tishbe பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
கீலேயாத்தின் ஊரைச்சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்பவன் ஆகாப் அரசனிடம் வந்து, “நான் பணிசெய்யும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பதுபோல் அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ, பனியோ பொழிவதில்லை” என்றான்.