El-bethel
இவ்வாறும் அறியப்படுகிறார்: El-beth-el
31.9300, 35.2200 கூகுள் வரைபடத்தில் காண்க
El-bethel பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இடத்தை ஏல்பெத்தேல் என அழைத்தான். ஏனெனில், அவன் தன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது அவ்விடத்திலேயே இறைவன் தம்மை அவனுக்கு வெளிப்படுத்தினார்.