Jeremiah
Jeremiah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
செராயா, அசரியா, எரேமியா,
செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள்.