Skip to content

Iram

2 வசனங்கள்

Iram பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. மக்தியேல், ஈராம் என்பவர்களாகும். அவர்கள் குடியேறிய நாட்டில் அவர்களின் குடியிருப்புகளின்படி ஏதோமின் வம்சத்தலைவர்கள் இவர்களே. இவையே ஏசாவின் வம்சவரலாறு, இவன் ஏதோமியருக்குத் தகப்பன்.

  2. மக்தியேல், ஈராம். இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.