Skip to content
சங்கீதம் 87:2-3

சங்கீதம் 87:2-3

2
யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
3
இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options