Skip to content
சங்கீதம் 87:1-3

சீயோன்: கடவுள் நேசிக்கும் நகரம்

சங்கீதம் 87:1-3
1
கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.
2
யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
3
இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options