Skip to content
சங்கீதம் 8:3-4

வானங்களைச் சிந்தித்தல்

சங்கீதம் 8:3-4
3
உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,
4
மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options