Skip to content
சங்கீதம் 38:7-8

சங்கீதம் 38:7-8

7
எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது; என் உடலில் சுகமே இல்லை.
8
நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்; உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options