உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 30:8-10

வாழ்வுக்கும் இரக்கத்திற்குமான மன்றாட்டு

சங்கீதம் 30:8-10
8
யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
9
“நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
10
யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options