Skip to content
சங்கீதம் 118:19-20

சங்கீதம் 118:19-20

19
நீதியின் வாசல்களை எனக்காகத் திறவுங்கள்; நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
20
இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options