Skip to content
சங்கீதம் 117:1-2

உலகமெங்கும் துதிக்க அழைப்பு

சங்கீதம் 117:1-2
1
நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2
ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options