உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 4:18-19

நீதிமொழிகள் 4:18-19

18
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
19
ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options