Skip to content
நீதிமொழிகள் 25:21-22

பகைவனிடம் நடப்பது எப்படி

நீதிமொழிகள் 25:21-22
21
உனது பகைவன் பசியாயிருந்தால், அவனுக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் கொடு.
22
அப்படிச் செய்வதினால் நீ அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பாய்; யெகோவா கட்டாயமாய் உனக்கு வெகுமதி அளிப்பார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options