உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 15:1-2

நீதிமொழிகள் 15:1-2

1
சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.
2
ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options