Skip to content
நெகேமியா 12:1-9

நெகேமியா 12:1-9

1
செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
2
அமரியா, மல்லூக், அத்தூஸ்,
3
செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
4
இத்தோ, கிநேதோன், அபியா,
5
மியாமின், மாதியா, பில்கா,
6
செமாயா, யோயாரிப், யெதாயா,
7
சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள்.
8
யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
9
அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options