Skip to content
யோபு 29:15-16

யோபு 29:15-16

15
நான் குருடனுக்குக் கண்களாயும், முடவனுக்குக் கால்களாயும் இருந்தேன்.
16
நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து, அறியாதவனின் வழக்கில் நான் அவனுக்கு உதவினேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options