உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 4:20-21

ஆதியாகமம் 4:20-21

20
ஆதாள் யாபாலைப் பெற்றாள்; முதன்முதலில் கூடாரங்களில் வசித்து, மந்தை மேய்த்தவன் அவனே.
21
அவனுடைய சகோதரனின் பெயர் யூபால்; அவன் முதன்முதலில் வீணை, புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகளை இசைத்தவன் ஆனான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options