Skip to content
ஆதியாகமம் 23:19-20

சாராள் மக்பேலாவில் அடக்கம் செய்யப்படுகிறார்

ஆதியாகமம் 23:19-20
19
அதற்குப்பின் ஆபிரகாம் கானான் நாட்டில், எப்ரோனிலுள்ள மம்ரேக்கு அருகே, மக்பேலா வயலில் உள்ள குகையில் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தான்.
20
இவ்வாறு அந்த வயலும், அதிலுள்ள குகையும் ஆபிரகாமுக்குச் சொந்தமான அடக்க நிலமாக ஏத்தியரால் உறுதிப்படுத்தப்பட்டது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options