எஸ்றா 2:1-13
1
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
2
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
3
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
4
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
5
ஆராகின் சந்ததி 775 பேர்,
6
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
7
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
8
சத்தூவின் சந்ததி 945 பேர்,
9
சக்காயின் சந்ததி 760 பேர்,
10
பானியின் சந்ததி 642 பேர்,
11
பெபாயின் சந்ததி 623 பேர்,
12
அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
13
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
Settings