Skip to content
எஸ்றா 2:1-13

எஸ்றா 2:1-13

1
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும்
2
செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
3
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
4
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
5
ஆராகின் சந்ததி 775 பேர்,
6
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர்,
7
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
8
சத்தூவின் சந்ததி 945 பேர்,
9
சக்காயின் சந்ததி 760 பேர்,
10
பானியின் சந்ததி 642 பேர்,
11
பெபாயின் சந்ததி 623 பேர்,
12
அஸ்காதின் சந்ததி 1,222 பேர்,
13
அதோனிகாமின் சந்ததி 666 பேர்,
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options