Skip to content
யாத்திராகமம் 22:21-22

யாத்திராகமம் 22:21-22

21
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
22
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options