Skip to content
யாத்திராகமம் 22:18-20

யாத்திராகமம் 22:18-20

18
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
19
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20
“யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options