உள்ளடக்கத்திற்குச் செல்க
பிரசங்கி 12:13-14

மனிதனின் முழுக் கடமை

பிரசங்கி 12:13-14
13
எல்லாவற்றையும் கேட்டு, நான் இந்த முடிவுக்கு வந்துவிட்டேன்: இறைவனுக்குப் பயந்து நட, அவர் கட்டளைகளைக் கைக்கொள்; மனிதனின் பிரதான கடமை இதுவே.
14
ஏனெனில் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும், அந்தரங்கமான செயல்களுக்கும், நல்லதோ, தீயதோ இறைவனே நியாயத்தீர்ப்பு வழங்குவார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options