Skip to content
தானியேல் 6:21-22

தானியேல் 6:21-22

21
அதற்கு தானியேல், “அரசே, நீர் நீடூழி வாழ்க.
22
எனது இறைவன் தனது தூதனை அனுப்பினார், அவர் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கொன்றும் செய்யவில்லை. ஏனெனில் நான் இறைவனின் முன்னிலையில் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன். அரசே, நான் உமக்கு முன்னிலையிலும், ஒருபொழுதும் எந்தப் பிழையும் செய்யவில்லை என்றான்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options