Skip to content
அப்போஸ்தலர் 12:24-25

அப்போஸ்தலர் 12:24-25

24
ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது.
25
பர்னபாவும், சவுலும் தங்களுடைய ஊழியத்தை முடித்துக்கொண்டு, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options