Skip to content
1 தெசலோனிக்கேயர் 5:19-21

1 தெசலோனிக்கேயர் 5:19-21

19
ஆவியானவரின் அனலை அணைத்துப் போடாதிருங்கள்.
20
சொல்லப்படுகின்ற இறைவாக்கை அலட்சியம் செய்யவேண்டாம்.
21
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options