Skip to content
1 நாளாகமம் 3:19-20

1 நாளாகமம் 3:19-20

19
பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.
20
இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options