Skip to content

Sychar

1 verse

32.2000, 35.3100 கூகுள் வரைபடத்தில் காண்க

Sychar பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது.