Skip to content

Naarah

2 வசனங்கள் · 5 குடும்ப உறுப்பினர்கள்

Naarah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள்.

  2. நாராள் அவனுக்கு அகுசாம், ஏப்பேர், தெமனி, ஆகாஸ்தாரி ஆகியோரைப் பெற்றாள்; இவர்கள் நாராளின் சந்ததிகள்.