Skip to content
வெளிப்படுத்தல் 20:14-15

வெளிப்படுத்தல் 20:14-15

14
பின்பு மரணமும் பாதாளமும் நெருப்புக் கடலில் தள்ளி எறிந்து விடப்பட்டன. இந்த நெருப்புக் கடலே இரண்டாம் மரணம்.
15
ஜீவப் புத்தகத்திலே எவனுடைய பெயராவது எழுதியிருக்கக் காணப்படாவிட்டால், அவன் நெருப்புக் கடலிலே தள்ளப்பட்டான்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options