Skip to content
சங்கீதம் 97:11-12

சங்கீதம் 97:11-12

11
நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
12
நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options