Skip to content
சங்கீதம் 77:3-4

சங்கீதம் 77:3-4

3
இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்; நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.
4
நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்; நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options