Skip to content
சங்கீதம் 73:21-23

சங்கீதம் 73:21-23

21
என் இருதயம் கசந்தது, என் உள்ளம் குத்தப்பட்டது.
22
நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன்.
23
ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options