Skip to content
சங்கீதம் 57:7-8

சங்கீதம் 57:7-8

7
என் இருதயம் உறுதியாயிருக்கிறது, இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் இசையமைத்துப் பாடுவேன்.
8
என் ஆத்துமாவே, விழித்தெழும்பு! யாழே, வீணையே, விழித்தெழுங்கள்! நான் அதிகாலையில் விழித்தெழுவேன்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options