Skip to content
சங்கீதம் 45:10-11

சங்கீதம் 45:10-11

10
மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி: உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11
அரசர் உன் அழகில் பிரியப்படுவார்; அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options