Skip to content
சங்கீதம் 130:1-2

ஆழங்களிலிருந்து எழும் கூக்குரல்

சங்கீதம் 130:1-2
1
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2
யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options