Skip to content
சங்கீதம் 124:7-8

சங்கீதம் 124:7-8

7
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
8
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options