Skip to content
சங்கீதம் 116:10-11

சங்கீதம் 116:10-11

10
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
11
ஆனாலும் என் மனச்சோர்வினாலே, “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options