Skip to content
நீதிமொழிகள் 6:32-33

நீதிமொழிகள் 6:32-33

32
ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்; அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
33
அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு; அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options