Skip to content
நீதிமொழிகள் 6:12-13

நீதிமொழிகள் 6:12-13

12
வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.
13
அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options