Skip to content
நீதிமொழிகள் 5:1-2

நீதிமொழிகள் 5:1-2

1
என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
2
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options