Skip to content
நீதிமொழிகள் 24:21-22

நீதிமொழிகள் 24:21-22

21
என் மகனே, யெகோவாவுக்கும் அரசனுக்கும் பயந்து நட, கலகக்காரர்களுடன் நீ சேராதே.
22
ஏனெனில், திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யெகோவாவும் அரசனும் எத்தகைய பேரழிவை அனுப்புவார்கள் என்று யாருக்குத் தெரியும்?
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options