Skip to content
நீதிமொழிகள் 22:17-18

நீதிமொழிகள் 22:17-18

17
ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை.
18
ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options