Skip to content
நீதிமொழிகள் 17:23-24

நீதிமொழிகள் 17:23-24

23
கொடியவர்கள் இரகசியமாக இலஞ்சம் வாங்கி, நீதியின் வழியைப் புரட்டுகிறார்கள்.
24
பகுத்தறிவு உள்ளவர்கள் ஞானத்தில் கண்ணோக்கமாய் இருப்பார்கள்; ஆனால் மூடரின் கண்களோ பூமியின் கடைசிவரை அலைகிறது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options