Skip to content
லூக்கா 22:43-44

லூக்கா 22:43-44

43
பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான்.
44
அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options