मुख्य मजकुरावर जा
லூக்கா 15:1-3

பாவிகளை இயேசு ஏற்றுக்கொள்ளுதல்

லூக்கா 15:1-3
1
இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.
2
அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள்.
3
அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options